இன்று



நான் சொற்களால் பேசும்போது
பார்வைகளால் பதிலளித்தவள்

இன்று
நான்  பார்வைகளால் பேசிக்கொண்டிருக்கிறேன்
அவள் பாராமல் போகின்றாள்
சொற்களை புத்த்கமாய் சுமந்துகொண்டு            


                                   
                              -"கவிஞர்" கி .அன்பு


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்