காதல் போயின் ..காதல் போயின் ..



நீ கத்தியால் குத்தியிருந்தால்
நான்  எப்போதோ செத்திருப்பான்

நீ சொற்களால் குத்திவிட்டாய்
செத்துக்கொண்டே இருக்கிறேன்
                                                              

                                -"கவிஞர்" கி .அன்பு





கருத்துகள்

பிரபலமான இடுகைகள்