முத்து



    சிப்பிக்குள் போகும் மழைத்துளிகள் தான்
    முத்துக்களாகும் என்பார்கள்
    ஆனால்
    உன் இதழ்  சிப்பிக்கு உள்ளிருந்து  உதிரும்
    எச்சில் துளிகள் கூட முத்துக்களாகிறதே 
    அது எப்படி   ?


                                -"கவிஞர்" கி .அன்பு




கருத்துகள்

பிரபலமான இடுகைகள்