அம்மா


 அம்மா
உன்  அன்பைப் போல அழகான கவிதை
உலகத்தில் இல்லை

ஆனால்,
அன்பென்ற கவிதையை
படிக்க மறந்த மனிதர்களால்
இந்த உலகத்தில் ஓயாத தொல்லை

         
                        -"கவிஞர்" கி .அன்பு 



கருத்துகள்

பிரபலமான இடுகைகள்