வாழ்க பக்தி




  கோயில் கருவறை அருகே நான் 
  கண்களில் சாமி
  இதயத்தில்  ,வாசலில் விட்ட செருப்பு



            -"கவிஞர்" கி .அன்பு



 

     

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்