கொடுமை


படைத்தவன் நிற்கிறான் வாசலில்
கடவுளுக்கும் காண ஆசைதான்

கருவறையில்  பூசாரி
காத்திருப்போர் வரிசையில்  சிற்பி  ?......



                                      -"கவிஞர்" கி .அன்பு.

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்