அன்பே

நீ பார்த்தால்
மழைக்காலத்  தரைப்போல மனசெல்லாம் ஈரம்
மறுபடி நீ பார்க்காமல்  போனால்
மனசெல்லாம் பாரம்

                 -"கவிஞர்" கி .அன்பு

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்