கூட்டு சிகிச்சையில் நல்ல பலன் கிடைக்கிறது என்று தமிழக அரசு அறிவிப்பு
கொரோனாவிக்கு வழங்கப்பட்டு வரும் கூட்டு சிகிச்சை பலன் அளிக்கிறது என்று அரசு அறிவித்தது
அலோபதி மட்டுமல்லாமல் ஹோமியோபதி சித்தா போன்ற மருத்துவர்களின் ஆலோசனைப்படி வழங்கப்பட்டு வரும் மருந்துகள் பூரண நோயாளிகளிடம் நல்ல பலனை அளித்து இருப்பதாக அரசு சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது
இதனால் இனிவரும் காலங்களில் இந்த கூட்டு சிகிச்சை பல பேருடைய வாழ்வை காப்பாற்றும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது நம்முடைய சித்த மருத்துவம் உலகத்திற்கு தலையாயது என்பதை எல்லா காலகட்டங்களிலும் நாம் உணர வேண்டும்
கருத்துகள்