விடை






உறங்கும் போது 
என்னை  மறந்துவிடுவீ ர்களா  ? என்கிறாய்

என் கனவுகளில்  வந்து தேடிப்பார்
விடைகிடைக்கும்
உன் கேள்விக்கு


                 
                                                
              -"கவிஞர்" கி .அன்பு




கருத்துகள்

பிரபலமான இடுகைகள்