நரகம் (நகரம் )




அகண்டு கிடந்த கால்கள்
சருகுகள் வேர்கால் ஊன்றிய
அடர்நிற  கன்னம்
யார் வரவுக்காகவோ கத்திக்கொண்டிருந்த
ஒலிபெருக்கி
அவன்  மரணம்
சமைத்திருபானோ ? தெரியவில்லை
நானும் கடந்து விட்டேன்


 
   -"கவிஞர்" கி .அன்பு

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்