நட்பு


பலநாட்கள் பிரிந்திருந்த  நண்பனை
அருகில் சந்தித்து ஆரத்தழுகையில்
விழிகள் எழுதிடும்   ஈரக் கவிதை
கண்ணீர்

                - "கவிஞர்" கி .அன்பு

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்