வாக்கு



நான்
வானமாகும் பூமியாகவும் இருக்கிறேன்

நீ தான் தீர்மானிக்கிறாய்
என் இரவையும் பகலையும்
சூரியனாகவும்  சந்திரனாகவும்  இருந்து

ஒத்துக்கொள்கிறேன்  
நீ இன்றி நான்  இல்லைஎன்று


                          
                    -"கவிஞர்" கி .அன்பு

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்