கொரானா அதிகரித்து வரும் அபாயம்
கடந்த சில நாட்களாக கொரோனா தாக்கம் சென்னையில் மட்டுமின்றி பிற மாவட்டங்களிளும் அதிகரிப்பு
சென்னையில் படிப்படியாக அதிகரித்து வந்த கொரோனவின் தாக்கம் தற்போது பிற மாவட்டங்களிலும் தனது அதீதமாக பரவ ஆரம்பித்துள்ளது.
கோயம்பேட்டில் பணி செய்து வந்தவர்கள் தங்களுடைய சொந்த மாவட்டங்களுக்கு சென்று அதனால் ஏற்பட்ட பரவல் என்று சொல்லப்பட்டாலும் தொடரும் மக்கள் நெருக்கம் காரணமாக இது மேலும் படிப்படியாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது
எனவே தான் மக்கள் அதிகமாக கடை வீதிகளிலும் பிற இடங்களிலும் கூடுவதை தவிர்த்தால் மட்டுமே இனி வரும் காலங்களில் கொரோனா எண்ணிக்கைக் குறைத்து கொரானாவை விரட்ட முடியும் .இதை மக்கள் உணரவேண்டும்
கருத்துகள்