Tamil news|தமிழ்| செய்திகள்| ஊரடங்கு நீட்டிப்பு

கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதன் காரணமாக மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது


பல மாநிலங்களில் கோரளைப்பற்று குறைந்து வருகிற போதும் சில மாநிலங்களில் அதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது இதன் காரணமாக மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது


மேலும் சிகப்பு மண்டலம் தவிர்த்த பச்சை மற்றும் ஆரஞ்சு மண்டலங்களில் பொதுப்போக்குவரத்து தவிர்த்து பிறவற்றில் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன .இது மக்களை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கான முதல் முயற்சியாக இருக்கும் என்று மக்கள் கருதுகின்றனர்.


சிகப்பு மண்டலத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தொடரும் என்றும் கடைகள் திறந்து இருப்பதற்கான சலுகைகள் சில மட்டும் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டு உள்ளன .எனினும் தமிழகத்தில் எந்த மாதிரியான நடைமுறை பின்பற்றப்படும் என்பதை முதலமைச்சரின் அழிவுக்குப் பிறகு தான் முழுமையாகத் தெரியவரும்

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்