பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட சிறுமி பலி

பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட  சிறுமதுரையைச் சார்ந்த சிறுமி பலி


முன்விரோதம் காரணமாக அரசியல் கட்சியை சார்ந்தவர்கள் நடத்திய தீவைப்பு தாக்குதலில் பத்தாம் வகுப்பு படித்து வந்த சிறுமதுரையைச் சேர்ந்த ஜெயஸ்ரீ  சிறுமி சிகிச்சை பலனின்றி பலியானார்.

இது போன்ற சம்பவங்கள் பல நடந்துவந்துள்ள போதும் கொரோனா அச்சம் நிகழ்ந்து வரும் இந்த நேரத்தில் நடந்துள்ள பெட்ரோல் ஊற்றி எரிப்பு சம்பவம் அந்த பகுதி மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்