உங்கள் வீடு வரை வரும் பேருந்து அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

பத்தாம் வகுப்பு தேர்வு எழுத வரும் மாணவர்களை அழைத்து சென்று வீட்டுக்கே கொண்டு வந்து விட பேருந்துகள் இயக்கப்படும் அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு


பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு விரைவில் நடைபெறவிருக்கும் சூழ்நிலையில் மாணவர்கள் தங்கள் வீடுகளிலிருந்து தேர்வு மையத்திற்கு சென்று மீண்டும் வீட்டுக்கு வர போதிய பேருந்து வசதி செய்து தரப்படும் மற்றும் மருத்துவ பரிசோதனைகளும் செய்து மாணவர்களுடைய பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் சமீபத்தில் அறிவித்துள்ளார் எனவே தகவல்கள் பத்தாம் வகுப்பு பொது தேர்வு நிச்சயமாக நடத்தப்படும் என்பதை உறுதி செய்துள்ளது

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்