சென்னையில் ஒரேநாளில் 363 பேருக்கு கொரோனா

சென்னையில் இன்று ஒரே நாளில் 363 பேருக்கு ஒரு கொரானா பாதிப்பு ஏற்பட்டுள்ளது


உலகம் முழுதும் கொரானா பாதிப்பு அதிகரித்து வரக்கூடிய நிலையில் சென்னையிலும் தினமும் இந்த பாதிப்பு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது ஒரே நாளில் 500 க்கும் மேற்பட்டவர்கள் பாதித்து வரக்கூடிய நிலையில் இன்று 363 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது 


இன்னும் சில நாட்களில் இந்த பாதிப்பு குறையும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது அது நடந்தால் உண்மையில் மக்கள் நிம்மதி பெருமூச்சு விடுவார்

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்