தாம்பரம் அடுத்த மணிமங்கலம் ஏரியில் மூழ்கி 4 பெண்கள் பலி

மணிமங்கலம் ஏரியில் மூழ்கி 4 பெண்கள் மரணம் .துணி துவைக்க சென்ற இடத்தில் நிகழ்ந்த பரிதாபம்

இந்தியா முழுவதும் கொரோனாவினுடைய பாதிப்பு அதிகரித்து வரும்  நிலையில் மத்திய அரசால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சமயத்தில் யாரும் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் குறிப்பாக பெண்கள் குழந்தைகள் விட்டுவிட்டு வர வேண்டாம் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது


 ஆனால் சில பெண்கள் இந்த எச்சரிக்கைகளை மீறி வெளியே வருவதன் காரணமாக இதுபோன்ற அசம்பாவிதங்கள் நிகழ்ந்து வருகின்றன. இதுபோன்ற அசம்பாவிதங்கள் இனி நிகழக்கூடாது எனின் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வீட்டிலிருந்து ஒருவர் மட்டுமே வெளியே வரவேண்டும்




கருத்துகள்

பிரபலமான இடுகைகள்