குவியம் குடிமகன்களால் கொரோனா பரவும் ஆபத்து

டாஸ்மார்க்கில் குவியும் நூற்றுக்கணக்கான குடிமகன்களால் கொரோனா பரவும் அபாயம்



டாஸ்மார்க் கடைகள் திறக்கப் பட்ட உடன் பல ஆயிரம் பேர்கள் கூட்டமாக கூடி தனிமனித இடைவெளியை காற்றில் பறக்க விட்டு மதுவாக என்ற சூழல் நேற்று நடந்தது

இவர்களுக்கு யாருக்கும் கொரோனா தொடர்பான சோதனை நடத்தப்படாத நிலையில் கொரோனா வேகமாக அவர்களது குடும்பங்களுக்கும் பரவக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்