முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

சிறப்புடையது

சென்னையில் ஒரேநாளில் 363 பேருக்கு கொரோனா

சென்னையில் இன்று ஒரே நாளில் 363 பேருக்கு ஒரு கொரானா பாதிப்பு ஏற்பட்டுள்ளது உலகம் முழுதும் கொரானா பாதிப்பு அதிகரித்து வரக்கூடிய நிலையில் சென்னையிலும் தினமும் இந்த பாதிப்பு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது ஒரே நாளில் 500 க்கும் மேற்பட்டவர்கள் பாதித்து வரக்கூடிய நிலையில் இன்று 363 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது  இன்னும் சில நாட்களில் இந்த பாதிப்பு குறையும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது அது நடந்தால் உண்மையில் மக்கள் நிம்மதி பெருமூச்சு விடுவார்

சமீபத்திய இடுகைகள்

உங்கள் வீடு வரை வரும் பேருந்து அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

கூட்டு சிகிச்சையில் நல்ல பலன் கிடைக்கிறது என்று தமிழக அரசு அறிவிப்பு

கட்டுக்கடங்காமல் பரவும் கொரோனா

பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட சிறுமி பலி

குவியம் குடிமகன்களால் கொரோனா பரவும் ஆபத்து

56,0000 தாண்டியது இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு

குவியும் குடிமகன்கள் கொரானாவிலிருந்து தப்புவார்களா?

அம்மன் கோயில் திருவிழா வீடியோ

கொரானா அதிகரித்து வரும் அபாயம்

தமிழ் செய்திகள்|திருப்பூரில் உணவின்றி போராடிவரும் வெளிமாநில தொழிலாளர்கள்