" இந்த உலகம் மிக அழகானது நீ ரசிகனாக இரு "
உனதாகிப்பூத்த உயிர்பூ மரத்தின் கனிந்த சிறகுளின் அசைவில் வெளியெங்கும் ஏக்கப் பெருமூச்சோடு சிரம் தாழ்ந்தழுகிறேன் மகிழ்ந்துன் நினைவில்
கருத்துகள்