" இந்த உலகம் மிக அழகானது நீ ரசிகனாக இரு "
ஆதிப்பிணைப்பின் சங்கிலி அறுபடவில்லை ஆயினும்
நீங்கா துயரத்தின் வலி பொறுத்து தேடியடைந்த மகிழ்ச்சியில் மண்ணுக்கு நன்றி சொல்லி கூத்தடுகின்றன கிளைகள்
வேருக்கும் நீருக்கும் தீரக்காதல் மாறாமல் நீண்டபடி யுகம் யுகமாக.
கருத்துகள்